அண்மைய செய்திகள்

recent
-

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  திருக்கார்த்திகை உற்சவ விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உற்சவம் 10 நாட்களும் நடைபெறும். இன்று 29-ந் தேதி திருக்கார்த்திகையன்று மாலை கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.  

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது! Reviewed by Author on November 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.