இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்! காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே இவ்வாறு திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தெரியவந்துள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய “மலபார்” என்ற கடற்படை பயிற்சியால் திமிங்கலங்கள் சிக்கித் தவித்ததாகவும், இதன் காரணமாகவே அவை கரையொதுங்கியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்! காரணம் கண்டுபிடிக்கப்பட்டது
Reviewed by Author
on
November 06, 2020
Rating:

No comments:
Post a Comment