அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு

இன்று ஆழிப்பேரலையால் மாண்ட மக்களை நினைவு கூரும் 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்திலும் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கின் முன்றலிலும் பல்கலைக்கழக மாணவர்களால் தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தி 2004 ஆம் ஆண்டு சுனாமியால் இறந்த மக்களை நினைவு கூறும் பொருட்டு 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.




யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு Reviewed by Author on December 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.