அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

 அதன்படி, கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 85 மற்றும் 71 வயதுடைய இரண்டு ஆண்களும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் Reviewed by Author on December 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.