இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!
கொரோனா தொற்றுடன் மணரமடைந்த 46 நாட்களேயான சிசுவின் மரணம் இன்றைய உத்தியோகபூர்வ அறிவிப்பில் இணைக்கப்படவில்லை.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 165 பேர் மணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 12 பேர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!
Reviewed by Author
on
December 18, 2020
Rating:
Reviewed by Author
on
December 18, 2020
Rating:


No comments:
Post a Comment