அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணிக்கு கொரோனா

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கல்முனையைச் சேர்ந்த அவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த சட்டத்தரணி வவுனியாவிலிருந்து கல்முனைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது தொடர்பான விசாரணைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்துடன், உயர் நீதிமன்றத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணிக்கு கொரோனா Reviewed by Author on December 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.