கங்கையில் நீராட சென்ற மாணவி பலி!
பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்தொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கங்கையில் நீராட சென்ற மாணவி பலி!
Reviewed by Author
on
January 31, 2021
Rating:
Reviewed by Author
on
January 31, 2021
Rating:


No comments:
Post a Comment