கொரோனா காரணமாக முதல் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்..!
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த வருடத்துடன் ஓய்வுபெற இருந்துள்ள நிலையில் அண்மையில், நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின்போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா காரணமாக முதல் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்..!
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment