கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம்
குறித்த மீனவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். திருகோணமலை கடற்படையினர் குறித்த மீனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் மாயம்
Reviewed by Author
on
February 17, 2021
Rating:

No comments:
Post a Comment