முல்லைத்தீவில் யானைத்தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது
இதன்போது ஒரு சோடி யானைத்தந்தம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் யானைத்தந்தங்களை வைத்திருந்த இருவர் கைது
Reviewed by Author
on
February 17, 2021
Rating:

No comments:
Post a Comment