நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் பலி
நேற்று முன்தினம் உயிரிழந்த 198 பேரில் 119 ஆணகளும் 79 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment