தேசிய மருந்துகள் அதிகாரசபையின் ஒரு மில்லியன் தரவுக்கோப்புகள் மாயம்
தேசியமருந்துகள் அதிகாரசபை ஒன்லைன் மூலம் சேகரித்த தரவுகள் காணாமல்போயுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சிஐடிக்கு அறிவித்துள்ளோம் அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய மருந்துகள் அதிகாரசபையின் ஒரு மில்லியன் தரவுக்கோப்புகள் மாயம்
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment