நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி
தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 4 வாரங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி
Reviewed by Author
on
September 14, 2021
Rating:

No comments:
Post a Comment