30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசியைப் பெறவும் – இராணுவத்தளபதி
நாட்டில் இதுவரையில் 1,05,44,229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசியைப் பெறவும் – இராணுவத்தளபதி
Reviewed by Author
on
September 12, 2021
Rating:

No comments:
Post a Comment