அண்மைய செய்திகள்

recent
-

நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலம் - அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டம் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலம் - அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார Reviewed by Author on September 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.