யாழில் கொவிட் தொற்றால் மேலும் அறுவர் பலி
தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந் தவர் களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.
யாழில் கொவிட் தொற்றால் மேலும் அறுவர் பலி
Reviewed by Author
on
September 10, 2021
Rating:

No comments:
Post a Comment