அண்மைய செய்திகள்

recent
-

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா?என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் 13 ஆம் திகதியின் பின்னரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பதா ? அல்லது அன்றைய தினத்தி லிருந்து அதனைத் தளர்த்துவதா என்பது குறித்த இறுதி தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுமா? இல்லையா?என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் Reviewed by Author on September 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.