கொரோனா தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் பலி
பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்கள் ஏனைய பிரச்சினை மற்றும் நாள்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றிலிருந்து பாது காத்துக்கொள்ளச் சிறந்த தீர்வு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் பலி
Reviewed by Author
on
September 08, 2021
Rating:

No comments:
Post a Comment