நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி
இந்நிலையில் மேலும் 541 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,061 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் பலி
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment