பெண்களுக்கான விசேட செயல் திட்டம் மன்னாரில் நிறைவு
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி திருமதி.மியூரின் கனியூட் அமர்நாத் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள்,செயளாலர்கள் மற்றும் OFerr நிறுவனத்தின் தலைவி செல்வி சூரியகுமாரி மற்றும் சன சமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,நகரசபை பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த செயல்வாத நிகழ்வில் பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் பெண்கள் வன்முறைக்கு எதிரான விசேட சொற்பொழிவுகள் மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடதக்கது
பெண்களுக்கான விசேட செயல் திட்டம் மன்னாரில் நிறைவு
Reviewed by Author
on
December 11, 2021
Rating:

No comments:
Post a Comment