மனைவி தாக்கியதால் கணவன் மரணம்
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக ம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மனைவி தாக்கியதால் கணவன் மரணம்
Reviewed by Author
on
December 25, 2021
Rating:
No comments:
Post a Comment