அமெரிக்கா – கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி புகலிடக்கோரிக்கையாளர்கள் நால்வர் பலி
மனிடோபா பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் -31 Degree Fahrenheit வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதால், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து புளோரிடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா – கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி புகலிடக்கோரிக்கையாளர்கள் நால்வர் பலி
Reviewed by Author
on
January 23, 2022
Rating:
No comments:
Post a Comment