நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment