மன்னார் அச்சங்குளத்தில் நாளை சுனாமி ஒத்திகை-அயல் கிராம மக்கள் பதற்றமடைய தேவையில்லை-பிரதேச செயலாளர்
சுனாமி நடைபெறும் போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற ஒத்திகை நிகழ்வு மாத்திரம் இடம்பெறும்.
இது ஒரு உண்மையான சம்பவம் அல்ல.
ஏனைய அயல் கிராமத்து மக்கள் இது குறித்த ஒத்திகை குறித்து பதற்றமடைய தேவையில்லை. என நானாட்டான் பிரதேச செயலாளர்
மா ஸ்ரீஸ்கந்த குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் அச்சங்குளத்தில் நாளை சுனாமி ஒத்திகை-அயல் கிராம மக்கள் பதற்றமடைய தேவையில்லை-பிரதேச செயலாளர்
Reviewed by Author
on
June 08, 2022
Rating:

No comments:
Post a Comment