அண்மைய செய்திகள்

recent
-

பசில் ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு பிரேரணைகள் இடைநிறுத்தம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு பிரேரணைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது . அந்த வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு 4,917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபா மொத்தம் 19.67 பில்லியன் என்பன இடைநிறுத்தப்படுவதோடு கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

 இதேவேளை பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
.

பசில் ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு பிரேரணைகள் இடைநிறுத்தம் Reviewed by Author on June 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.