செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் மீளாய்வு
மேலும், அடுத்த 2 மாதங்களுக்கு மசகு எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகளின் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் மீளாய்வு
Reviewed by Author
on
September 03, 2022
Rating:

No comments:
Post a Comment