அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய வர்த்தமானியை இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்?
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திய வர்த்தமானியை இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்?
Reviewed by Author
on
September 27, 2022
Rating:

No comments:
Post a Comment