அண்மைய செய்திகள்

recent
-

பேலியகொடையில் நுகர்விற்கு பொருத்தமற்ற 3000 கிலோ சீனி கைப்பற்றல்

பேலியகொடையில் நுகர்விற்கு பொருத்தமற்ற 3000 கிலோகிராம் சீனி கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சீனியே கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் பேலியகொடையை சேர்ந்த 41 மற்றும் 48 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பேலியகொடை பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேலியகொடையில் நுகர்விற்கு பொருத்தமற்ற 3000 கிலோ சீனி கைப்பற்றல் Reviewed by Author on September 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.