பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இலங்கைத் தமிழர் பலி; ஒருவர் படுகாயம்
மேலும், இந்த வாள்வெட்டு தாக்குதலானது இரு குழுக்களுக்கிடையிலான பழிவாங்கும் நோக்கத்தில் இடம்பெற்றிருக்கக் கூடும் என பரிஸ் குற்றவியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கான நோக்கத்தை இதுவரை துல்லியமாகக் கண்டறியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸ் பரிஸ் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இலங்கைத் தமிழர் பலி; ஒருவர் படுகாயம்
Reviewed by Author
on
September 25, 2022
Rating:

No comments:
Post a Comment