அண்மைய செய்திகள்

recent
-

சோசலிச இளைஞர் சங்கத்தின் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு மருதானையில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ''புதிய சக்தி – இளைஞர் சக்தி மீண்டும் கொழும்பிற்கு'' என்ற தொனிப்பொருளில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்ட பேரணி செல்வதற்கு முற்பட்ட நிலையில், அதற்கு பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டது. இதன்போது, போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சோசலிச இளைஞர் சங்கத்தின் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் Reviewed by Author on September 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.