பாணின் விலையில் நாளை மாற்றம்..?
திறந்த கணக்கு முறையின் ஊடாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கியுள்ளது . வர்த்தக அமைச்சு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பதும், அதிகரித்து வரும் கோதுமை மா விலையை கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி குறைந்த விலையில் வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
பாணின் விலையில் நாளை மாற்றம்..?
Reviewed by Author
on
October 30, 2022
Rating:

No comments:
Post a Comment