அண்மைய செய்திகள்

recent
-

திருமலை நிலாவெளியில் பவுசர் மோதி விபத்து; தாதி அலுவலர் பலி

திருகோணமலை நிலாவெளி பகுதியில் இன்று காலை பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் திருகோணமலை வைத்தியசாலையில் தாதிய அலுவலராகப் பணியாற்றும் கீதாஞ்சனா தேவி(வயது 44) எனும் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளின்படி ‘9 ஏ’ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமலை நிலாவெளியில் பவுசர் மோதி விபத்து; தாதி அலுவலர் பலி Reviewed by Author on November 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.