துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு !
துறைமுக அதிகார சபை மற்றும் சுங்க திணைக்களத்திற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 108 கொள்கலன்கள் மற்றும் களஞ்சியசாலைகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு !
Reviewed by Author
on
November 27, 2022
Rating:

No comments:
Post a Comment