அண்மைய செய்திகள்

recent
-

மின் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படுமா?

மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியோ, நிதியமைச்சரோ அல்லது அரசாங்கமோ யார் வந்தாலும், இனி கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது,” எனவும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 எனவே, அமைச்சரின் கூற்றுப்படி ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு அலகுக்கு ரூ. 29/- வசூலிக்கிறோம், இது நஷ்டம். எங்களுக்கு எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் தேவையை யாரும் இலவசமாக வழங்கவில்லை. எரிபொருள் விலையில் முடிவு எடுக்கப்படாததால் நாங்கள் நஷ்டம் அடைகிறோம்,” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


மின் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படுமா? Reviewed by Author on November 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.