யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!
குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் அடிப்படையில், இளைஞனை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதன் போது இளைஞன் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு மாத சிறை தண்டனை விதித்த மன்று, 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.
யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறியவருக்கு சிறைத்தண்டனை!
Reviewed by Author
on
November 24, 2022
Rating:

No comments:
Post a Comment