மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை
கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.
மட்டக்குளியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை
Reviewed by Author
on
November 28, 2022
Rating:

No comments:
Post a Comment