அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயம்!

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் ஒன்றும் பின்னால் வந்த கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் 

 இதன் போது காரின் சாரதியும்,ஏனையவர்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உளவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயம்! Reviewed by Author on November 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.