அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு: 77 இலட்சம் ரூபாயிற்கு மேல் மோசடி – ஒருவர் கைது

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 77 இலட்சம் ரூபாயிற்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேகநபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதோடு அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு: 77 இலட்சம் ரூபாயிற்கு மேல் மோசடி – ஒருவர் கைது Reviewed by Author on November 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.