அண்மைய செய்திகள்

recent
-

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு – புதிய நாணயத்தாள் வெளியிட்ட உக்ரைன்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷ்யா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 பெப்ரவரி- 24ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி நேற்று புதிய நாணயத்தாள் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

போர் தொடங்கி ஓராண்டு நிறைவு – புதிய நாணயத்தாள் வெளியிட்ட உக்ரைன் Reviewed by Author on February 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.