அண்மைய செய்திகள்

recent
-

மறவன்புலவு ச.சச்சிதானந்தம் செங்கோல் வழங்கி கௌரவிப்பு


 சிவசேனையின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் இன்று (08) மன்னார் செல்வாநகரில் நமசிவாய சிவத்தலத்தில் சிவலிங்க பூஜை வழிபாட்டின் பின்னர் உலக சைவப்பேரவை இவருக்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல் கையளிக்கப்பட்டு சைவத்தமிழரின் தலைவர் என புகழாரம் சூடப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டதோடு இந்நிகழ்வில் பல சைவ அமைப்பு சார்ந்த பிரமுகர்கள் வருகை தந்து வாழ்த்தி ஆசிபெற்றமை கூறிப்பிடத்தக்கது










மறவன்புலவு ச.சச்சிதானந்தம் செங்கோல் வழங்கி கௌரவிப்பு Reviewed by Author on July 08, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.