ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிணை!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றில் முன்னிலை படுத்தியபோதே அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
குறித்த தேரர் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு பிணை!
Reviewed by Author
on
July 12, 2023
Rating:

No comments:
Post a Comment