வவுனியாவில் கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவ் மாணவி கலைப்பிரிவில் விவசாயம் விஞ்ஞானம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3A பெற்று சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் S பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194 ஆவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி
Reviewed by Author
on
September 05, 2023
Rating:
Reviewed by Author
on
September 05, 2023
Rating:


No comments:
Post a Comment