இளையோரை ஏமாற்றிய மட்டக்களப்பு மருத்துவரின் மோசமான செயல்
மட்டக்களப்பு கிராண் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த மருத்துவர் ஒருவர், மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினர் கிராண் பகுதியில் கூட்டுச் சோதனை நடத்தி, கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
மருந்துச் சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு PREGAB 150mg வழங்கினார் என்றக் குற்றச்சாட்டில் மருந்தகத்தின் MBBS தகுதி பெற்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
இளையோரை ஏமாற்றிய மட்டக்களப்பு மருத்துவரின் மோசமான செயல்
Reviewed by Vijithan
on
June 16, 2025
Rating:

No comments:
Post a Comment