அண்மைய செய்திகள்

recent
-

முருங்கனில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி


மன்னார் முருங்கன் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி - மடவல பகுதியில் நேற்றும் இருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளதுடன், சிறுமியொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முருங்கனில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி Reviewed by NEWMANNAR on November 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.