மன்னார் ஆயர் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சந்திப்பு.Photos
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடியாதோடு ஆயரின் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.
-மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்ற பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மடிவடைந்த நிலையில் மன்னார் ஆயரை ஆயர் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிஸாட் பதியுதீன், ரவி கருணாநாயக மற்றும் மன்னார் மறைமாவட்ட மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி அடிகளார் உற்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் ஆயர் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
சந்திப்பு.Photos
Reviewed by Admin
on
December 30, 2014
Rating:
No comments:
Post a Comment