வயல் காணிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை
வயல் காணிகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றை நடத்துவதற்கு கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வயல் காணிகளின் தற்போதைய நிலை தொடர்பாகவும், அவை கையாளப்படும் விதம் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க குறிப்பிடுகின்றார்.
விவசாய உற்பத்திகள் மற்றும் கலநல சேவை உதவியாளர்கள் ஊடாக உரிய தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வயல் காணிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 06, 2015
Rating:
No comments:
Post a Comment