அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் செல்வநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் யாத்திரிகர் குழு வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பாத யாத்திரை - Photos


மன்னார் செல்வநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் யாத்திரிகர் குழு ஐந்தாவது தடவையாக இம்முறையும் வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக 27-05-2015 அதிகாலை 4மணிக்கு ஆலயத்தில் இருந்து தமது புனித பாதயாத்திரையை தொடங்கி 01-06-2015 அதிகாலை வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்து. 

தமது தேவஸ்தான விஷேட பூஜைகளை நிறைவு செய்து அதனைத்தொடர்ந்து பொங்கல் காவடி நேர்த்தி பிரதிஸ்ட்டை அத்தனை சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பார்கள்.






மன்னார் செல்வநகர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் யாத்திரிகர் குழு வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பாத யாத்திரை - Photos Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.