அண்மைய செய்திகள்

recent
-

சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை...


சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகா­ணத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரி­வொன்­றை­ய­டுத்து குறைந்­தது 40 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர்.

இந்த மண்­ச­ரிவில் ஷாங்யங் நக­ரி­லுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்­ப­னிக்­குச் சொந்­த­மான விடு­தி­களும் வீடு­களும் புதை­யுண்­டுள்­ளன.

மேற்­படி மண்­ச­ரிவில் புதை­யுண்ட 14 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். தென் சீனாவை கடந்த வார இறு­தியில் தாக்­கிய சூறா­வ­ளி­யொன்று கார­ண­மாக அந்­நாட்டின் பல பிர­தே­சங்­களில் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை... Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.