மன்னார் சௌத்பார் பகுதியில் முழுமையாக எரிந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்பு-(படங்கள் )
மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்
பச்சை நிற புதிய முச்சக்கர வண்டி ஒன்று முழுமையாக எறிந்த நிலையில் மன்னார் பொலிஸார் இன்று(23) வியாழக்கிழமை காலை மீட்டுள்ளனர்.
-சௌத்பார் கடற்கரைக்கு முன் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலேயே குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக எறிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
-சௌத்பார் கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவழின் அடிப்படையிலேயே குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் முழுமையாக எறிந்த நிலையில் காணப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்டுள்ளனர்.
-எனினும் குறித்த முச்சக்கர வண்டிக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும், முச்சக்கர வண்டி தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-குறித்த முச்சக்கர வண்டி வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
-சௌத்பார் கடற்கரைக்கு முன் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலேயே குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக எறிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
-சௌத்பார் கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவழின் அடிப்படையிலேயே குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் முழுமையாக எறிந்த நிலையில் காணப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்டுள்ளனர்.
-எனினும் குறித்த முச்சக்கர வண்டிக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும், முச்சக்கர வண்டி தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-குறித்த முச்சக்கர வண்டி வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மன்னார் சௌத்பார் பகுதியில் முழுமையாக எரிந்த நிலையில் முச்சக்கர வண்டி மீட்பு-(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
February 23, 2017
Rating:
No comments:
Post a Comment