மன்னாரில் உலக காசநோய் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம்-(படங்கள் )
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலக காசநோய் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் விழிர்ப்பணர்வு ஊர்வலம் ஆராம்பமானது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி யூட் ரதனி தலைமையில் ஆரம்பமான ஊர்வலத்தில் வைத்தியர்கள்,பாடசாலை மாணவர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
பின் அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மீண்டும் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினை வந்தடைந்தது.
-குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காசநோய் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் விழிர்ப்பணர்வு ஊர்வலம் ஆராம்பமானது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி யூட் ரதனி தலைமையில் ஆரம்பமான ஊர்வலத்தில் வைத்தியர்கள்,பாடசாலை மாணவர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
பின் அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மீண்டும் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினை வந்தடைந்தது.
-குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காசநோய் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் உலக காசநோய் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம்-(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:
No comments:
Post a Comment